Monday 24 November 2014

ஷங்கரால் முடியுமா? பிரசன்னா சவால்






அஞ்சாதே, அச்சமுண்டு அச்சமுண்டு படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரசன்னா. இவர் சில மாதங்களுக்கு முன் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் நடிகர் சிபிராஜுடன் பங்கேற்றார். அப்போது நீங்கள் யாருக்கு என்ன சவால் விடுவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ‘ஷங்கர் சார் என்னையும், சிபிராஜையும் வைத்து படம் எடுக்க வேண்டும்’ என்று பிரசன்னா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment